மன்னார் - ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் நேற்று முன்தினம் நடை பெற்றன.
5 months ago

மன்னார் - ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் நேற்று முன்தினம் நடை பெற்றன.
தமிழ் மக்களின் உரிமைக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் உயிர்நீத்தவர்களை நினைவு கூரும் மாவீரர் வாரம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகிறது.
இதையடுத்து, ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டு குழுவால் சிரமதான பணிகள் நேற்று முன்தினம் நடைபெற்றன.
மாவீரர்களின் கல்லறைகளுக்கு மலர் தூவி, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதான பணிகள் ஆரம்பமாகின.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
