



திருகோணமலை சம்பூர் பெரியகுளத்தை நேரில் சென்று பார்வையிட்டார் ஜப்பானியத் தூதுவர்.
சம்பூர் பெரியகுளத்தை நேற்று ஜப்பானிய தூதுவர் இசமட்டா அக்கியோ நேரில் சென்று பார்வையிட்டார்.
2022 ஆம் ஆண்டு இக்குளத்தின் புனரமைப்பு வேலைகளுக்கென ஜப்பானிய அரசாங்கம் 9.4 மில்லியன் ரூபா நிதி உதவியை இலங்கைக்கு வழங்கியிருந்தது.
இந்தக் குளத்தின் தற்போதைய நிலையை ஜப்பானிய தூதுவரும் ஏனைய தூதரக அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
