காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் 250 நாள்களைக் கடந்துள்ள நிலையில், சுமார் 15 ஆயிரத்து 694 சிறுவர்கள் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 17 ஆயிரம் சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5வயதிற்குட்பட்ட 8ஆயிரம் சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
