கனடாவில் தமிழர் ஒருவர் ஒரு மில்லியன் டொலர் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.
8 months ago

கனடாவில் தமிழர் ஒருவர் ஒரு மில்லியன் டொலர் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.
பிறம்டன் நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் ராஜரத்தினம் என்பவர் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் இந்தப் பரிசு தொகையை வெற்றி பெற்றார்.
என்கோர் வெற்றியாளரான இவர், இந்தப் பரிசு தொகையின் மூலம் தனது வீட்டின் அடமானக் கடனைச் செலுத்தி முடிக்க முடிவு செய்துள்ளார்.
எட்டோபிகொக் நகரில் உள்ள வூட்பைன் ரேஸ்டிரக்கில் அவர் தனதுவெற்றிச் சீட்டைக் கொள்வனவு செய்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கு மேலாக அதிர்ஷ் டலாப சீட்டுகளை கொள்வனவு செய்து வரும் இவர் ஓகஸ்ட் 14ஆம் திகதி லொட்டோ 6-49 சீட்டிழுப்பில் இந்த வெற்றியைப் பெற்றார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
