யாழிற்கு நேற்று (28) விஜயம் செய்த, பாதுகாப்புச் செயலாளர் அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்
4 months ago

யாழ்ப்பாணத்துக்கு நேற்று (28) விஜயம் செய்த, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), அங்கு வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணித்ததுடன், முன்னெடுக்கப்பட்டுவரும் அனர்த்த நிவாரணப் பணிகளையும் அவர் பார்வையிட்டிருந்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
