விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மன்னார் புனித சவேரியார் மகளிர் கல்லூரி மாணவி நயோலின் அபிறியானா 2ஆம் இடம்
6 months ago

கல்வி அமைச்சால் நடத்தப்பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மன்னார் புனித சவேரியார் மகளிர் கல்லூரி மாணவி நயோலின் அபிறியானா இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
இவர், யாழ். இந்து கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்றவர்.
அதேவேளை, மகரகம ஜனாதிபதி கல்லூரியில் கடந்த ஓகஸ்ட் 3ஆம் திகதி நடைபெற்ற தேசிய மட்ட போட்டியில் இரண்டாம் இடத்தை தனதாக்கியவர்.
மேலும், இவர் 2018ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற ஆங்கில பாராயணம் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
