தெலுங்கானா ஒலிம்பிக் சங்க துணைச் செயலாளர் விஜயகுமார், 5 கிலோ நிறையில் தங்க நகைகளை அணிந்து திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார்.
3 months ago

புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், இலவச தரிசனம் வாயிலாக சுவாமியை தரிசிக்க 14 மணிநேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர்.
இந்த நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த தெலுங்கானா ஒலிம்பிக் சங்க துணைச் செயலாளர் விஜயகுமார், 5 கிலோ நிறையில் தங்க நகைகளை அணிந்து ஏழுமலையானை தரிசித்தார்.
இவரை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
