தெலுங்கானா ஒலிம்பிக் சங்க துணைச் செயலாளர் விஜயகுமார், 5 கிலோ நிறையில் தங்க நகைகளை அணிந்து திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார்.
5 months ago

புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், இலவச தரிசனம் வாயிலாக சுவாமியை தரிசிக்க 14 மணிநேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர்.
இந்த நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த தெலுங்கானா ஒலிம்பிக் சங்க துணைச் செயலாளர் விஜயகுமார், 5 கிலோ நிறையில் தங்க நகைகளை அணிந்து ஏழுமலையானை தரிசித்தார்.
இவரை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
