யாழ்ப்பாணம் கோப்பாயில் வீடொன்றுக்குள் இரவு புகுந்த வன்முறைக் கும்பல் வான் மற்றும் காருக்கு தீ வைத்தது.
7 months ago


யாழ்ப்பாணம் கோப்பாயில் வீடொன்றுக்குள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு புகுந்த வன்முறைக் கும்பல் வான் மற்றும் காருக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளது.
வாகனங்களுக்கு வைக்கப்பட்ட தீயை அணைக்க முயற்சித்த பெண்ணொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வீடொன்றின் முன்நிறுத்தி வைக் கப்பட்டிருந்த வாகனம் மற்றும் கார் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்குதலை மேற்கொண்டு, வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இதனை அவதானித்த வீட்டார் தீயைக் கட்டுப்படுத்த முயன்றனர். இதன்போதே வாகன உரிமையாளரின் தாய் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள் ளார் .
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
