யாழ்ப்பாணம் கோப்பாயில் வீடொன்றுக்குள் இரவு புகுந்த வன்முறைக் கும்பல் வான் மற்றும் காருக்கு தீ வைத்தது.
8 months ago


யாழ்ப்பாணம் கோப்பாயில் வீடொன்றுக்குள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு புகுந்த வன்முறைக் கும்பல் வான் மற்றும் காருக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளது.
வாகனங்களுக்கு வைக்கப்பட்ட தீயை அணைக்க முயற்சித்த பெண்ணொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வீடொன்றின் முன்நிறுத்தி வைக் கப்பட்டிருந்த வாகனம் மற்றும் கார் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்குதலை மேற்கொண்டு, வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இதனை அவதானித்த வீட்டார் தீயைக் கட்டுப்படுத்த முயன்றனர். இதன்போதே வாகன உரிமையாளரின் தாய் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள் ளார் .
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
