பாராளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது?" என்ற தலைப்பிலான கலந்துரையாடல் எதிர்வரும் 19 ஆம் திகதி யாழில்
7 months ago

பாராளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது?" என்ற தலைப்பிலான கலந்துரையாடல் எதிர்வரும் 19 ஆம் திகதி யாழில்
கே. ஏ. எஸ். சத்தியமனை நூலகத்தின் ஏற்பாட்டில் "எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம்?" என்ற தலைப்பிலான பகிரங்க கலந்துரையாடல் எதிர்வரும் 19 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணி யளவில் யாழ்.தொல்புரம் மேற்கு, சுழிபுரம் என்ற முகவரியில் அமைந்துள்ள கே.ஏ.எஸ். சத்தியமனை நூலகத்தில் நடை பெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் சபையோரின் கருத்துரைகளுடன் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
ஆர்வலர்கள் அனைவரையும் பங்கேற்குமாறு சத்தியமனை நூலகத்தினர் அழைப்பு விடுத் துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
