யாழ்ப்பாணம் வந்த இந்திய அதிகாரிகள் குழு ஒன்று நேற்று தமிழ்த் தேசிய அரசியல் கட்சி ஒன்றின் தலைவரை சந்தித்து இரகசிய பேச்சில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலாலி விமான நிலையம் ஊடாக நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வந்த இந்திய அதிகாரிகள் குழுவே தமிழ்த் தேசிய அரசியல் கட்சி ஒன்றின் தலைவரை இரகசியமாக அவரின் இடத்தில் சந்தித்துவிட்டு திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தத் தமிழ்த் தலைவரிடம் உடனடியாகவே சந்திப்புக்கு அனுமதி பெறப்பட்டு, மூடிய அறைக்குள் சில நிமிடங்கள் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும் இதன் போது, தமிழ் பொதுவேட்பாளர் குறித்து பேசப்பட்டதாகவும் அறிய வருகின்றது
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
