அறுகம்குடா தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
7 months ago

அறுகம்குடா உட்பட அதிக சுற்றுலா பயணிகள் கூடும் பகுதிகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர் என்று சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் இந்த சதித்திட்டம் தொடர்பாக கைதானவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
கைதானவர்கள் அனைவரும் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் பேரில், சந்தேகநபர்கள் 90 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
