யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய 34 ஆவது ஆண்டு பொதுக் கூட்டமும் நிகழ்வும் புதிய நிர்வாகத் தெரிவு
4 months ago

யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய 34 ஆவது ஆண்டு பொதுக் கூட்டமும் நிகழ்வும் புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று முன்தினம் புதன்கிழமை (22) யாழ். மாவட்ட சர்வோதய மாநாட்டு மண்டபத்தில்
தலைவர் நடராஜா சுகிர்தராஜ் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழிலதிபர் க.பாஸ்கரனும் சிறப்பு விருந்தினரான தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிறுவுனர் வா.தியாகேந்திரனும் கலந்து கொண்டனர்.
இதில் தலைவராக ந.சுகிர்தராஜ், செயலாளராக க.ராகுலன், பொருளாளராக மோ.பிரியங்கா, உபதலைவராக ச.செந்தூராசா, உபசெயலாளராக ம.தர்சினி, நிர்வாக உறுப்பினர்களாக க.ஜீவகமலதாஸ், க.முகுந்தன், ரி.சுமதி, ஏ.கோகுலன், பத்திராதிபராக கே. கோபாலகிருஸ்ணன் உள்ளிட்டோர் 2025 ஆம் ஆண்டுக்கான நிர்வாக குழு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
