

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இன்றையதினம் (29-10-2024) கோலாகலமாக நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் பங்கேற்று சிறப்பித்துள்ளார்.
இந்து மத பண்டிகையான தீபாவளி உலகம் முழுவதும் நாளை மறுதினம் (31ம் திகதி) கொண்டாடப்பட உள்ளது.
இந்தியாவில் தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
இதேவேளை, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களும் தீபாவளியை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இன்று தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்றார்.
இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
