கிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கிராம் கேரள கஞ்சா நேற்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
7 months ago

கிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கிராம் கேரள கஞ்சா நேற்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
கஞ்சா கடத்தல் தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கஞ்சாவை பூநகரி பொலிஸார் ஊடக நீதி மன்றில் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
