மணற்காட்டில் சவுக்கு மரம் வெட்டிய மூவரை, யாழ்.மாவட்ட வன வள பாதுகாப்புத் திணைக்களத்தினர் கைதுசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
மணற்காடு சவுக்குமர ஒதுக்கக் காட்டிலிலுள்ள சவுக்குமரம் விறகுப் பயன்பாட்டுக்காக வெட்டப்ப டுவதாக, யாழ்.மாவட்ட வனவள பாதுகாப்புத் திணைக்களத்தின ருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கமைவாக சம்பவ இடத் துக்கு விசேட அதிரடிப் படையின ருடன் விரைந்த திணைக்களத்தினர் ஆறு துவிச்சக்கர வண்டிகளையும், 25000 ரூபா பெறுமதியான வெட்டப்பட்ட சவுக்குமரத்தையும் கைப்பற்றியதோடு சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று நபர் களையும் கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்து வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரி விக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
