கடவுச்சீட்டு பெறுவதில் நெருக்கடி காரணமாக புலம்பெயர்ந்தவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழ்நிலை- எம்பி விஜித ஹேரத் தெரிவிப்பு.
8 months ago

தற்போது நாட்டில் நிலவும் கடவுச்சீட்டு பெறுவதில் உள்ள நெருக்கடி காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ள தாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையான புலம்பெயர் தொழிலாளர்கள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஆர்வமாக உள்ளனர்.
தற்போது நாட்டில் நிலவும் கடவுச்சீட்டு பெறுவதிலுள்ள நெருக்கடி காரணமாக இவர்களால் தமது கடவுச்சீட்டுகளை புதுப்பிக்க முடியாமல் உள்ளது. அரசாங்கம் திட்டமிட்டு இதனைச் செய்கிறதா என சந்தேகிக்க வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
