மாணவிகளின் கொட்டக்ஸ் (Cottes ) இல் கை வைக்கும் வடமாகாண கல்வித் திணைக்கள பணிப்பாளர் குயிண்ரஸ்.
நாட்டில் பாடசாலை மாணவிகள் மாதவிடாய் நாட்களில் பாடசாலை வருவதற்காக அவர்களுக்கு இலவசமாக கொட்டக்ஸ் வழங்குவதற்கு அரசு முன்வந்தது.
அரசால் கல்விக்கு பல இலவச திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அந்த திட்டங்கள் அனைத்திலும் கை வைக்கும் கல்வித் திணைக்களம், மாணவிகளுக்கு வழங்கும் கொட்டக்சிலும் கை வைக்கிறது.
ஒரு மாணவிக்கு வழங்கும் கொட்டக்சில் 75 ரூபாவை கையாடல் செய்வதாக கல்வித் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வடமாகாணத்தில் உள்ள திணைக்களங்களில் கல்வித் திணைக்களம் ஊழல் மோசடியில் முன்னிற்கிறது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
