தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறை முன்னாள் போராளியான விநாயகம் பிரான்ஸில் சாவடைந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் புலனாய்வுத்துறைப் போராளியுமான விநாயகம் இறுதிப் போரின் பின்னர் புலம்பெயர்ந்து பிரான்ஸில் வசித்து வந்த நிலையில் நேற்றுக் காலை (04) உயிரிழந்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த விநாயகத்தின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து பிரான்ஸில் உள்ள மருத்துவமனையொன்றில் சேர்க்கப்ப்பட்ட நிலையில் அவர் உயிர் பிரிந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
