
கைது செய்த ரஷ்ய படையினரை மனிதாபிமான ரீதியில் நடத்துகின்றோம் என்றும் ரஷ் யாவிடம் ஒப்படைப்பது குறித்த பேச்சுகளில் ஈடுபட்டுள்ளோம் எனவும் உக்ரைன் தெரிவித்துள் ளது.
கடந்த வாரம் உக்ரைன் படை ணயினர் சிறைபிடித்த ரஷ்யாவின் போர் கைதிகள் குறித்து ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் மனித உரிமைகளுக்கான உக்ரைனின் பாராளுமன்ற ஆணையாளர் டிமிட்ரோ லுபினெட்ஸ் தெரி வித்தார்.
நீங்கள் ரஷ்ய படையினர் சரணடைவதை பார்த்திருப்பீர்கள். உக்ரைன் படையினர் ஜெனிவா சாசனத்தின் படி போர் கைதிகளை கையாள்வதை பார்த்திருப்பீர்கள். ரஷ்ய படையினரின் யுத்த கால உரிமைகளை உறுதி செய்வதை பார்த்திருப்பீர்கள் என்றும் அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட ரஷ்ய படையினர் எவரும் சித்திரவதை செய்யப்படவில்லை. ஆனால், ரஷ்ய படையினர் அதனை செய்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
