





யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினைக்கு தீர்வு வேண்டி வீதிக்கு வந்த மக்கள் ஜனநாயக வழியில் நேற்று இரவில் இருந்து இன்று மதியம் வரை பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வைத்தியசாலையைச் சுற்றி பொலிஸார் குவிக்கப்பட்ட நிலையில், பதற்றமான சூழல் இடம்பெற்றது.
தற்போது கடமையில் இருக்கும் வைத்தியரை இடமாற்ற வேண்டாம் என்று கோரியும், வைத்தியசாலையை முறையாக இயங்க வைக்க நடவடிக்கையை மேற்கோள்ளுமாறும் கோரி பெருந்திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வைத்தியசாலை தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் வைத்தியசாலை தொடர்பில் வைத்தியரின் கருத்து சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியது.
வைத்தியரை இடமாற்ற முற்பட்ட போது மருத்துவருக்கு ஆதரவாக மக்கள் வீதிக்கு வந்தனர்.
இன்று மருத்துவர் பொலிஸ் பாதுகாப்புடன் கொழும்பு செல்கிறார். செல்லும் முன் மருத்துவர் மக்களுக்கு என்னை இந்த வைத்தியசாலையில் இருந்து இடமாற்றுவார்கள் ஆனால் இந்த தொழில் இருந்து விலகுவேன் என்று சொல்லி விட்டுச் சென்றார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
