பெரும் நட்டத்தை சந்தித்துவரும் மத்தள விமானநிலையத்தின் நிர்வாகம் அடுத்த சில வாரங்களில் ரஷ்ய -இந்திய கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
சீனாவிடம் பெற்ற 307 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் மத்தள விமான நிலையமானது கட்டப்பட்டது.
மத்தள சர்வதேச விமானநிலைய நிர்வாகத்தை இந்தியா-ரஷ்ய நிறுவனங்களிடம் 30 வருட காலத்துக்கு ஒப்படைக்க அமைச் சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
