பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சண்முகம் குகதாசனுக்கு சல்லி பகுதி மக்கள் வரவேற்பளித்தனர்.
6 months ago

திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சண்முகம் குகதாசனுக்கு சல்லி பகுதி மக்கள் வரவேற்பளித்தனர்.
இதன்போது, வாக்களித்த மக்களுக்கு குகதாசன் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
