பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சண்முகம் குகதாசனுக்கு சல்லி பகுதி மக்கள் வரவேற்பளித்தனர்.
5 months ago

திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சண்முகம் குகதாசனுக்கு சல்லி பகுதி மக்கள் வரவேற்பளித்தனர்.
இதன்போது, வாக்களித்த மக்களுக்கு குகதாசன் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
