
யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவை மீண்டும் எதிர்வரும் ஓகஸ்ட் ஆரம்பமாகும் என்று தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் புனரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்ட மாகோ- அநுராதபுரம் இடையிலான புகையிரத பாதை பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
புதிய புகையிரத பாதை மாகோ புகையிரத நிலையத்துக்கு அருகில் உள்ள பழைய புகையிரத பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வீதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி திறந்து வைக்க வாய்ப்புள்ளது.
முன்னதாக இந்திய உதவியுடன் மாகோ - வவுனியா - காங் கேசன்துறை போக்குவரத்து வசதிக்காக தண்டவாளங்கள் திருத்தப்பட்டன. தற்போது மாகோ - அனுராதபுரம் வரையான புகையிரதப் பாதை திருத்தம் செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
